Pages

கூடை

ஒருவிதக் கலை

வர்ணங்களை சுழற்றியவாறு

அடிகளைஅளந்து

கோடுகளை வழிநடத்தி

சிக்கல்களை தவிடுபொடியாக்கி

கற்பனையில் உதித்த ஓவியத்தை

கையில் உயிர்பித்தால்

கூடை!


No comments:

Post a Comment