Pages

நெடுஞ்சாலை

நெடு நெடுவென நீண்டு

நெகிழ்வோடு வளைந்து

இருபக்கமும் மரங்கள் காவல்காக்க

பூச்செடிகள் புன்னகைக்க

மேற்கூரையாய் வானம் மூடாக்கிட

கரடுமுரடாய் வாகனங்கள் தன்மேல் வலம்வர

அவ்வபோது துயரம் கண்டும் காணாததுமாய்

தன் இயல்பில் இருந்து மாறாது

சுரியனின் வெப்த்தையும் கானல்நீராய் பிரதிபலிக்கும்

கோடிட்ட ஆடையை அணிந்திருக்கும்

நெடுஞ்சாலை!!!


No comments:

Post a Comment