நெடு நெடுவென நீண்டு
நெகிழ்வோடு வளைந்து
இருபக்கமும் மரங்கள் காவல்காக்க
பூச்செடிகள் புன்னகைக்க
மேற்கூரையாய் வானம் மூடாக்கிட
கரடுமுரடாய் வாகனங்கள் தன்மேல் வலம்வர
அவ்வபோது துயரம் கண்டும் காணாததுமாய்
தன் இயல்பில் இருந்து மாறாது
சுரியனின் வெப்த்தையும் கானல்நீராய் பிரதிபலிக்கும்
கோடிட்ட ஆடையை அணிந்திருக்கும்
நெடுஞ்சாலை!!!
நெகிழ்வோடு வளைந்து
இருபக்கமும் மரங்கள் காவல்காக்க
பூச்செடிகள் புன்னகைக்க
மேற்கூரையாய் வானம் மூடாக்கிட
கரடுமுரடாய் வாகனங்கள் தன்மேல் வலம்வர
அவ்வபோது துயரம் கண்டும் காணாததுமாய்
தன் இயல்பில் இருந்து மாறாது
சுரியனின் வெப்த்தையும் கானல்நீராய் பிரதிபலிக்கும்
கோடிட்ட ஆடையை அணிந்திருக்கும்
நெடுஞ்சாலை!!!
No comments:
Post a Comment