Admire Nature
Pages
Home
About
நொடிமுள்
நிற்காமல் ஓடும், இதயம் நின்றாலும்
பெரிய சிறிய தமையன்களை கூட்டிக் கொண்டு
கணக்கிட்டுக் கடப்பான் கணங்களை
அடுத்தவர் எண்ணத்தை பொருட்படுத்தாமல்
தன் பணியில் கருத்தாயிருப்பான்
நொடிமுள்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment