Pages

நொடிமுள்

நிற்காமல் ஓடும், இதயம் நின்றாலும்

பெரிய சிறிய தமையன்களை கூட்டிக் கொண்டு

கணக்கிட்டுக் கடப்பான் கணங்களை

அடுத்தவர் எண்ணத்தை பொருட்படுத்தாமல்

தன் பணியில் கருத்தாயிருப்பான்

நொடிமுள்!


No comments:

Post a Comment