Pages

பவானி

கோடிட்டுக் காத்திருந்தவன்

கோடுகளை சரிபார்த்து

கச்சிதத்திற்கு பரிசாய்

முளைப்புக்கு நீர்வாரிச் சென்றது

மழை, மலையிறங்கிய

பவானி!


No comments:

Post a Comment