Pages

கருணாநிதி நாற்காலி

நான் உயிர்த்தேன் உன் முதுமையின் இன்ப பயணத்தில்

கோடான கோடி உடன்பிறப்பினும் நான் உடன் இருப்பவனானேன்

குடும்பத்தில் ஓர் அங்கமாய் அனைவரும் என் அங்கம் அறிவர்

எண்ணில்லா தருணங்கள் கடந்தோம் உடனிருந்து

என்ன தான் நாம் இணைந்து இயலாமையை வென்றாலும்

காலத்தை யாரேனும் வெல்ல முடியுமோ

சாதாரன சமயங்களில் உடனிருந்தேன்

உன் இறுதிப் பயணத்தில் என்னை தனித்திட்டு

கருவிக்கும் இடைப்பட்ட இறப்புண்டு என நிரூபனமானது

அடுத்த ஜென்மத்தில் முடிந்தால் சந்திப்போம்

இப்படிக்கு காத்திருக்கும் நாற்காலி!


No comments:

Post a Comment