நெடுஞ்சாலை
நெடு நெடுவென நீண்டு
நெகிழ்வோடு வளைந்து
இருபக்கமும் மரங்கள் காவல்காக்க
பூச்செடிகள் புன்னகைக்க
மேற்கூரையாய் வானம் மூடாக்கிட
கரடுமுரடாய் வாகனங்கள் தன்மேல் வலம்வர
அவ்வபோது துயரம் கண்டும் காணாததுமாய்
தன் இயல்பில் இருந்து மாறாது
சுரியனின் வெப்த்தையும் கானல்நீராய் பிரதிபலிக்கும்
கோடிட்ட ஆடையை அணிந்திருக்கும்
நெடுஞ்சாலை!!!
நெகிழ்வோடு வளைந்து
இருபக்கமும் மரங்கள் காவல்காக்க
பூச்செடிகள் புன்னகைக்க
மேற்கூரையாய் வானம் மூடாக்கிட
கரடுமுரடாய் வாகனங்கள் தன்மேல் வலம்வர
அவ்வபோது துயரம் கண்டும் காணாததுமாய்
தன் இயல்பில் இருந்து மாறாது
சுரியனின் வெப்த்தையும் கானல்நீராய் பிரதிபலிக்கும்
கோடிட்ட ஆடையை அணிந்திருக்கும்
நெடுஞ்சாலை!!!
Subscribe to:
Posts (Atom)
-
சிலு சிலு காற்று கதை பேசும் கார்குழல் ரசித்த வண்ணம் வானத்தின் ஓவியம் துடிக்கும் வாலிப மனது மின்னல் வேகம் மனதில் மகிழ்ச்சி சடக்க...
-
முத்துக்களும் மணிகளும் அணிவகுத்து நின்று வெள்ளி தங்கக்கொடி கம்பளம் விரித்து மண்ணுலகின் வண்ணங்களை வைர வைடூரியங்களை பூட்டி இவ்வுலகை ஆள ...
-
ஒருவிதக் கலை வர்ணங்களை சுழற்றியவாறு அடிகளைஅளந்து கோடுகளை வழிநடத்தி சிக்கல்களை தவிடுபொடியாக்கி கற்பனையில் உதித்த ஓவியத்தை கையில்...
-
நான் உயிர்த்தேன் உன் முதுமையின் இன்ப பயணத்தில் கோடான கோடி உடன்பிறப்பினும் நான் உடன் இருப்பவனானேன் குடும்பத்தில் ஓர் அங்கமாய் அனைவரும் எ...
-
முகத்தில் பெருமித புன்னகையோடு பிஞ்சு விரல்கள் சுட்டிக்காட்டிய தான் வரைந்த தாமரை, சிவப்போ பச்சை நிறமோ ஒன்றோ இரண்டோ எண்ணிக்கையில் வ...